யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் அபாயத்தில்! மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று, 12 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்றாளர் எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் அபாயத்தில்! மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று, 12 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்றாளர் எண்ணிக்கை..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தொிவித்துள்ளன. 

இதன்படி யாழ்.மாமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கிருக்கின்றது. தற்போது 11950 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மாவட்டத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்ட மக்கள் பொறுப்புணர்வுடன் 

நடந்து கொள்வது சிறந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு