யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! 22 வயது பெண் உட்பட, பொதுமக்கள் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! 22 வயது பெண் உட்பட, பொதுமக்கள் அவதானம்..

யாழ்.மாவட்டத்தில் 22 வயதான இளம்பெண் உட்பட 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நல்லுாரை சேர்ந்த 69 வயதான பெண் ஒருவரும், 

நெல்லியடியை சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவரும், சுன்னாகத்தை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்திருப்பதுடன், 

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் 22 வயதான பெண் உட்பட இருவருமாக யாழ்.மாவட்டத்தில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு