யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 34 வயதான பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

இதன்படி வல்வெட்டித்துறையை செர்ந்த 34 வயதான பெண் ஒருவரும், கம்பர்மலையை சேர்ந்த 51 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு