யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும், 

உரும்பிராய் பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவரும், சாவகச்சோி - சங்கத்தானை பகுதியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு