யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்.கிளையில் மருத்துவச் சான்றிதலை வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லுாரை சேர்ந்த 72 வயதான மருத்துவர் ஒருவரே 

இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு