யாழ்.மாவட்டத்திலிருந்து 2வது தடவையாக தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தியாகி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலிருந்து 2வது தடவையாக தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தியாகி..

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 

நேற்றய தினம் நன்கொடைக்கான காசோலையை யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி, வடமாகாண கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியிடம் வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு