யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவானது! 3 பேர் பெண்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவானது! 3 பேர் பெண்கள்..

யாழ்.மாவட்டத்தில்  கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போனதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்புத்துறையை சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரும், 

76 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், உடுப்பிட்டி கம்பர் மலையை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவரும், 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரும், யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிபர் ஒருவருமாக

மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு