யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.சங்கானை பிரதேச செயலர் திருமதி பிறேமினிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்றபோது கடந்த திங்கள் கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு