யாழ்.மானிப்பாயில் 8 வயது தொடக்கம் 16 வயதிற்கிடைப்பட்ட 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் 8 வயது தொடக்கம் 16 வயதிற்கிடைப்பட்ட 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மானிப்பாய் பிரதேசத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில்  பெறப்பட்ட 33 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது 7 சிறுவர்கள் உட்பட சுமார் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

8, 9, 14, 14 வயது சிறுவர்களும், 13, 16, 16 வயது சிறுமிகளுமாக 7 சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு