யாழ்.குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.குருநகரில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில்

3 இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தனர். 

அவர்களில் ஜெரன் (வயது24) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு