யாழ்.சங்கானை பகுதியில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! பிரதேச செயலர், கிராமசேவகர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானை பகுதியில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! பிரதேச செயலர், கிராமசேவகர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.சங்கானை பகுதியில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு