யாழ்.நகரில் தேவையற்று நடமாடியோருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் தேவையற்று நடமாடியோருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி  எந்தவொரு தேவையும் இல்லாமல் யாழ்.நகரில் நடமாடியவர்களுக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

யாழ்.மாநகர சுகாதார பிரிவினர் மற்றும், படையினர், பொலிஸார் இணைந்து யாழ்.நகரில் நேற்று இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சுமார் 70ற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டிருக்கும் நிலையில்

7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது, 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு