யாழ்.நகரில் தேவையற்று அலைந்து திரிந்தோருக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார பிரிவு, பொலிஸார், இராணுவம் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் தேவையற்று அலைந்து திரிந்தோருக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார பிரிவு, பொலிஸார், இராணுவம் நடவடிக்கை..

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்.நகரில் தேவையற்று அலைந்து திரிவோரை அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை இன்று நடைபெற்றுள்ளது. 

யாழ்.மாநகர சுகாதார பிரிவினர், பொலிஸார், இராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனர். யாழ்.மாநகரில் எந்தவிதமான அத்தியாவசிய தேவையும் இல்லாமல் அல்லது தொழில் தேவை இல்லாமல்

அலைந்து திரிந்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு