யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவானது! தொடரும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவானது! தொடரும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவரும், 

கோப்பாய் வடக்கை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 194 மரணங்கள் பதிவாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு