யாழ்.சாவகச்சோி நகரில் எழுமாற்று பரிசோதனை! 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரில் எழுமாற்று பரிசோதனை! 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.சாவகச்சோி நகர்ப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 100 போிடம் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

சாவகச்சேரி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியசாலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 

மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு