யாழ்.பருத்தித்துறையில் படைமுகாம் அமைப்பதற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு! நில அளவீட்டாளர்கள் திரும்பி சென்றனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் படைமுகாம் அமைப்பதற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு! நில அளவீட்டாளர்கள் திரும்பி சென்றனர்..

யாழ்.பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் படைமுகாம் அமைப்பிற்காக காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

 அளவீட்டு நடவடிக்கையினை பா.உ செ.கஜேந்திரன், மற்றும் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், பொதுமக்கள் இணைந்து எதிர்த்ததுடன்

காணி உரிமையாளர்கள் பிரதேச செயலகத்தால் அழைக்கப்பட்ட போதும்  சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் உரிமையாளர்கள் சமூகமளிக்காமை காரணமாகவும் 

மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாகவும் காணி அளவீட்டை கைவிட்டுத் திரும்பினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு