யாழ்.கோப்பாயில் கோர விபத்து! பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் கோர விபத்து! பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். 

சம்பவத்தில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. 

இதன்போது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவன் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு