யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் உயரும் கொரோனா மரணங்கள்! மேலும் 5 பேர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் உயரும் கொரோனா மரணங்கள்! மேலும் 5 பேர் உயிரிழப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான கைதடியை சேர்ந்த பெண் ஒருவரும், 79 வயதான கொழும்புத்துறை யேர்ந்த ஒருவரும், 

75 வயதான புத்துாரை சேர்ந்த ஆண் ஒருவரும், 69 வயதான சுன்னாகம் மயிலங்காட்டை சேர்ந்த ஆண் ஒருவரும், 48 வயதான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஒருவமே உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை சுமார் 176 மரணங்கள் பதிவாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு