யானைகளை பாதுகாப்போம் சிறுவர்கள் சிறுதுார விழிப்புணர்வு நடைப்பயணம்! யாழ்ப்பாணத்தில்..

ஆசிரியர் - Editor I
யானைகளை பாதுகாப்போம் சிறுவர்கள் சிறுதுார விழிப்புணர்வு நடைப்பயணம்! யாழ்ப்பாணத்தில்..

சர்வதேச யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். 

 உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சிறு தூர நடை பயணத்தினையும் மேற்கொண்டு இருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு