பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி! யாழ்.தெல்லிப்பழையில்..

ஆசிரியர் - Editor I
பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி! யாழ்.தெல்லிப்பழையில்..

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 7 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்தபோதே குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு