யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் உயிரிழப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுப்பிட்டி பகுதியை செர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், வல்வெட்டித்துறையை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவரும்

கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு