நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்! கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று..

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்! கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று..

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

இந்நிலையில் செங்குந்தர் பரம்பரையிடமிருந்து கொடிச்சீலை பெற்றுவரும் தொன்மைவாய்ந்த சம்பிரதாயத்தின்படி இன்று காலை கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது. 

நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு