யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பரிவில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 3 அரச ஊழியர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பரிவில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 3 அரச ஊழியர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 77 பேருக்கு நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இன்று காலை சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 77 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்போது வடமாகாண சமூகசேவைகள் திணைக்கள ஊழியர்கள் 3 பேருக்கும், பொதுமக்கள் 4 பேருக்குமாக 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு