பருத்தித்துறை நகரில் வங்கி காவலாளிக்கு கொரோனா! கிளை முடக்கப்பட்டது, ஊழியர்களுக்கு பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறை நகரில் வங்கி காவலாளிக்கு கொரோனா! கிளை முடக்கப்பட்டது, ஊழியர்களுக்கு பரிசோதனை..

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளையின் காவலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

காவலாளிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக  கிளை மூடப்பட்டிருக்கின்றது.

மேலும் வங்கியின் ஏனைய ஊழியர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு