யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி கடலில் விழுந்த இளைஞன் காணாமல்போயுள்ளார்! கடற்படை உதவியுடன் தேடுதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி கடலில் விழுந்த இளைஞன் காணாமல்போயுள்ளார்! கடற்படை உதவியுடன் தேடுதல்..

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. 

விடுதி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் பாலத்தில் நின்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து காணாமல்போயிருக்கின்றார். 

இதயைடுத்து வீதியால் சென்றவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் நடத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடற்படையினர்

தேடுதல் நடவடிக்கையினை துரிதப்படுத்தியிருக்கின்றனர். 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு