வெளிநாடு செல்வோருக்கு பைஸர் தடுப்பூசி! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வெளிநாடு செல்வோருக்கு பைஸர் தடுப்பூசி! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக அல்லது கல்வி தேவைக்காக செல்வோருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படும். என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, பைஸர் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

பைஸர் தடுப்பூசி வெளிநாட்டுக்கு கல்வி வீசா மற்றும் வேலைவாய்ப்பு வீசாவில் செல்வோருக்கு மட்டுமே வழங்கப்படும். தங்களுடைய வீசா தொடர்பான உறுதிப்படுத்தல்களை சுகாதார பிரிவினருக்கு வழங்னால் 

கொழும்பில் தடுப்பூசி வழங்கப்படும் என பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு