பொதுச்சுகாதார பரிசோதகரை தாக்கி எச்சிலை உமிழ்ந்த நபருக்கு நடந்த சம்பவம்!

ஆசிரியர் - Editor I
பொதுச்சுகாதார பரிசோதகரை தாக்கி எச்சிலை உமிழ்ந்த நபருக்கு நடந்த சம்பவம்!

கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு கடமைக்காக சென்றிருந்த சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தி எச்சிலை உமிழ்ந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்தஇ பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது உமிழ்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக 

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு