தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்..

கொழும்பு - விஹாரமகாதேவி கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு  பார்வையிட்டார்.

இராணுவத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் இந்த மத்திய நிலையம், 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்பதுடன், நேற்றைய தினம் பெருமளவானோர் எஸ்ட்ராசெனேகா 2வது டோஸ் தடுப்பூசியைப் 

பெற்றுக்கொள்வதற்காக இந்நிலையத்துக்கு வருகைத் தந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி விபரங்களைக் கேட்டறிந்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு