புல்லு வெட்டியில் தயாரிக்கப்பட்ட வாளுடன் ஒருவர் கைது! யாழ்.காங்கேசன்துறை பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
புல்லு வெட்டியில் தயாரிக்கப்பட்ட வாளுடன் ஒருவர் கைது! யாழ்.காங்கேசன்துறை பொலிஸார் விசாரணை..

புல்லு வெட்டியில் தயாரிக்கப்பட்ட வாளுடன் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

நேற்றய தினம் கைது செய்யப்பட்ட இளைஞன் புல்லு வெட்டியில் ஆபத்தை உண்டாக்ககூடிய ஆயுதத்தை தயாரித்து அதனை வைத்திருந்த 

மறைத்து எடுத்துச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு