யாழ்.காங்கேசன்துறையில் 9 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் 9 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பொலிஸ் தலமை அலுவலகத்தில் 9 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு