யாழ்.தாதிய பயிற்சிகல்லுாரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா! கல்லுாரியின் நடவடிக்கையால் சலசலப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தாதிய பயிற்சிகல்லுாரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா! கல்லுாரியின் நடவடிக்கையால் சலசலப்பு..

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் உள்ள தாதிய பயிற்சி கல்லுாரியில் கல்வி பயிலும் 25ற்கும் மேற்பட்ட தாதிய மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மற்றய மாணவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்ப 

பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் மாணவர்கள் பலர் வீடுகளுக்கு செல்வதற்கு மறுப்பு தொிவித்திருப்பதாகவும் இதானல் அங்கு சல சலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு