யாழ்.புங்குடுதீவில் மட்டும் ஒரு வாரத்தில் 15 கர்ப்பவதி பெண்களுக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் மட்டும் ஒரு வாரத்தில் 15 கர்ப்பவதி பெண்களுக்கு கொரோனா தொற்று..!

யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 15 கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒருவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு