மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் கொரோனா தொற்றினால் மரணம்!

மன்னார் மாவட்டத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மன்னார் மாவட்டத்தில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலத்தில் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரி நேற்றய தினம் 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதியானது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு