யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழப்பு! பி.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழப்பு! பி.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாரடைப்பினால் இவர் உயிரிழந்திருக்கலாம். என கூறப்படும்போதும் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சடலத்தின் மீது பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு