யாழ்.மாட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! உடுவில் பகுதியை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! உடுவில் பகுதியை சேர்ந்தவர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் நேற்று

உயிரிழந்துள்ளார். அவருடைய உடலம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு