யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் தொடரும் அபாயம்! மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் தொடரும் அபாயம்! மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்தப் பகுதியில் இன்று 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 16 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. 

வல்வெட்டித்துறை வடமேற்கு (J/388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு