நாடு முழுமையாக திறக்கப்படுவது எப்போது? பதிலளித்தது அரசாங்கம், இயல்புநிலை மிக விரைவில்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுமையாக திறக்கப்படுவது எப்போது? பதிலளித்தது அரசாங்கம், இயல்புநிலை மிக விரைவில்..

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட்டதன் பின்னர் நாடு முழுமையாக திறக்கப்படும். என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கின்றார். 

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிய நாடாக, இலங்கை திகழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 

நாட்டை முழுமையாக திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு