யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் 10 ற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! மேல் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் 10 ற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! மேல் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர்..

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, 

பிரதேச செயலகத்தில் உள்ள ஏனைய ஊழியர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதில் 10க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதனை அடுத்து தெல்லிப்பழை 

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு