நாடு முழுவதும் உள்ள அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் உள்ள அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை..!

நாட்டிலுள்ள சகல அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம். 

அவ்வாறு நாட்டின் எந்த ஒரு கல்வி வலயத்திலும்  இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்துகை கிடைக்கப்பெறாது ஆசிரியர்கள், அதிபர்கள்

மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இருப்பின் நீங்கள் பணிபுரியும் பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்திற்கு அதனைத் தெரியப்படுத்தி,

தடுப்பூசியை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு