யாழ்.சுன்னாகம் - குண்டுக்குளம் பகுதியில் வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - குண்டுக்குளம் பகுதியில் வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு!

யாழ்.சுன்னாகம் - குண்டுக்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குண்டுக்குளம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழு வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியிருக்கின்றது. 

சம்பவத்தில் த.நிரோஸன் (வயது25) என்ற சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த இளைனே வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு