யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் தொடரும் கொரோனா மரணங்கள்! குருநகரை சேர்ந்த ஒருவர் மரணம், 119 அக உயர்ந்த தொகை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் தொடரும் கொரோனா மரணங்கள்! குருநகரை சேர்ந்த ஒருவர் மரணம், 119 அக உயர்ந்த தொகை..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.குருநகரை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்

கொரோனா தொற்றினால் நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை

119 ஆக உயர்ந்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு