உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென வாந்தி எடுத்து மரணம்! யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென வாந்தி எடுத்து மரணம்! யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்..

உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் யாழ்.கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு