யாழ்.வடமராட்சி துன்னாலையில் வீதியால் சென்ற பெண்ணின் இடுப்பை கிள்ளியவருக்கு நடந்த தரமான சம்பவம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி துன்னாலையில் வீதியால் சென்ற பெண்ணின் இடுப்பை கிள்ளியவருக்கு நடந்த தரமான சம்பவம்!

யாழ்.வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணின் இடுப்பை கிள்ளியவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.

நேற்று துன்னாலை பகுதி வீதியால் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் பெண்ணின் இடுப்பை கிள்ளியுள்ளார்.

இதுகுறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் இளைஞரை அடையாளம் காட்டப்பட்டியதையடுத்து 

குறித்த இளைஞரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு