யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் கொரோனா மரணங்கள் உயர்வு! மாவட்டத்தில் மேலும் ஒரு மரணம் பதிவானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் கொரோனா மரணங்கள் உயர்வு! மாவட்டத்தில் மேலும் ஒரு மரணம் பதிவானது..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான ஆண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளதுடன்,

அண்மைய நாட்களில் மாவட்டத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு