யாழ்.மாநகரசபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!

யாழ்.மாநகரசபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று காலை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலமையில் நடைபெற்றிருக்கின்றது. 

மாநகரசபை அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக இடத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமான மாநகர முதல்வரின்

ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு