மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்! திகதியை அறிவித்தார் அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்! திகதியை அறிவித்தார் அமைச்சர்..

மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் பொது போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த தகவலை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தொிவித்திருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு