பொதுமக்களே அவதானம்! நாடு முழுவதும் இன்று காலை தொடக்கம் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம், அனைத்து இடங்களிலும் சோதனை மற்றும் கண்காணிப்பு..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களே அவதானம்! நாடு முழுவதும் இன்று காலை தொடக்கம் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம், அனைத்து இடங்களிலும் சோதனை மற்றும் கண்காணிப்பு..

நாடு முழுவதும் திருமண நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சில மட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில் அவற்றினால் தற்போது ஆபத்து உருவாகும் என அரசாங்கம் அச்சம் வெளியிட்டிருக்கின்றது. 

இந்நிலையில் நாடு முழுவதும் திருமண நிகழ்வுகள் மற்றும் சில பொது நிகழ்வுகளை நேரடியாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்குட்படுத்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானம் எடுத்திருக்கின்றது. 

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளதாவது, சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண நிகழ்வுகள் இடம்பெறுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்நிலை தொடர்ந்தும் நீடித்தால் புதிதாக கொவிட் 19 திருமண கொத்தணி உருவாகக்கூடும்  என அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு