யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 17 நாட்களான பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 17 நாட்களான பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 17 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக

மேல் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு