யாழ்.மாநகரில் மீட்கப்பட்ட முதிவரின் சடலத்தின் மீது பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் மீட்கப்பட்ட முதிவரின் சடலத்தின் மீது பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை!

யாழ்.மாநகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் நடைபாதையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த முதியவர் யாழ்.நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும், முதியவர் இதய வருத்தம் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பொலிசாரினால் முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பிசிஆர் பரிசோதனையின் 

பின்னர் மரண விசாரணை இடம்பெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு