மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு தொடர்பில் இராணுவ தளபதியின் புதிய அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு தொடர்பில் இராணுவ தளபதியின் புதிய அறிவிப்பு!

மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு மறு அறிவித்தல் வெளியாகும்வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவிப்பை இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ளதாக, 

ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு